paaththiram arinthu

பாத்திரம்அறிந்து  :

கதிர்களை கீழ் இறக்கி  
தான் இறங்காத கதிரவன்...
துளிகளை கீழ் அனுப்பி
தரை தழுவும்  மாமழை...

கடலோ சாக்கடையோ 
வானில் காலியாகி  
பூமி ஓடி வரும் 
மழை பெரிதா?
 
மேகத்து மகாராஜாவாய் 
கைக்கெட்டாத தூரத்தில் 
என்றும் பரிபாலனை செய்யும் 
சூரியன் உயர்ந்ததா?

எழுதியவர் : aadhee (27-May-14, 1:34 pm)
பார்வை : 147

மேலே