எதையும் தாங்கும் இதயம்
எதையும்
தாங்கும்
இதயம் என்
இதயம்
என்று இருந்தேன்......அது
தவறென்று
புரிந்தது
எனைவிட்டு
நீ பிரிந்து
போனபோது......
கையசைத்து
விடை
கேட்டு கடல்
கடக்கிறாய்......
நான்
சிறகொடிந்து
ஒருகரையாய்
கிடக்கிறேன்....
எதையும்
தாங்கும்
இதயம் என்
இதயம்
என்று இருந்தேன்......அது
தவறென்று
புரிந்தது
எனைவிட்டு
நீ பிரிந்து
போனபோது......
கையசைத்து
விடை
கேட்டு கடல்
கடக்கிறாய்......
நான்
சிறகொடிந்து
ஒருகரையாய்
கிடக்கிறேன்....