என்னாலும் இயலுமா

சில கவிதைகளை
பார்க்கையில், படிக்கையில்
எல்லாம் "இவ்வளவு அழகா"
எனும் என் ஆச்சரியக்குறிக்குள்

யாரும் அறியாது
ஒளிந்துக்கொள்கிறது
"என்னாலும் இயலுமா"யெனும்
என் "கேள்விக்குறி"

எழுதியவர் : கவியரசன் (2-Jun-14, 12:05 pm)
பார்வை : 78

மேலே