ஆறு-கானவில்லை

ஆற்றில் வீடுகட்டி
அழகழகாய் கோலம்போட்டு
அலைவந்து கலைச்சபின்னே
அழுதழுது வீடுசேர்ந்தேன்
ஐந்திலே...
அயல்நாடு போய்வந்து
அண்மையில் பார்த்தபோது
அசலாய் வீடு கட்டி
அழித்துவிட்டான் ஆற்றையே,,

எழுதியவர் : பசப்பி (5-Jun-14, 11:11 am)
பார்வை : 175

மேலே