மனமே இது தகுமா

இல்லாதவர்க்கு ஒரு வாய்
உணவிட வராத
தாராளம் இறைவனுக்கு
தட்சணை இடுகையில்
வருகிறது ,இதில்
பிச்சை யாருக்கு ?

எழுதியவர் : கார்த்திகா AK (10-Jun-14, 12:54 pm)
பார்வை : 217

மேலே