சூட்சமம்

முயற்சியுடன் பயிற்சியிருந்தால்,
எழுச்சியுண்டு வீழ்ச்சியில்லை . பிறர் இகழ்ச்சிதனை ஏற்காதே,
எவர் புகழ்ச்சியிலும் மயங்காதே , எதிரி சூழ்ச்சிதனில் சிக்காதே, எளியோர் மிரட்சிதனைவிரும்பாதே, கடும் வறட்சி கண்டு வாடாதே,
புது புரட்சியின்றி விடியாதே,
இன உணர்ச்சியின்றிவாழாதே,
துன்ப நிகழ்ச்சியிலும் துவளாதே,
வாழ்வில் மகிழ்ச்சியுண்டு மறவாதே....

எழுதியவர் : (13-Jun-14, 11:01 am)
Tanglish : sootchamam
பார்வை : 236

மேலே