சுத்தம்

நீ
வலம்வரப்போகிறாய்
என்று தெரிந்தவுடனேயே
வீதியை
சுத்தப்படுத்தி விடுகிறது
வானம் மழையாக!!!
தேவதை
நீ
வரும் வீதியும்!
தேரில்
தெய்வம் வரும் வீதியும்
ஒன்றென எண்ணி ...........!!!







கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (13-Jun-14, 12:01 pm)
Tanglish : suttham
பார்வை : 90

மேலே