இமை விலகாதிரு

என் மேல் சட்டை பையில்
செல்போனுக்கு ..
இடம் இல்லை ..

அது சிணுங்கும் நேரத்தில் ..
என் இதயத்தில் உறங்கும் ..
உன் துயில்
கலைந்திடும் என்பதால் ..

#குமார்ஸ் ....

எழுதியவர் : குமார்ஸ் (13-Jun-14, 9:01 pm)
பார்வை : 94

மேலே