கண்கட்டி காதல் விளையாட்டு

நீ கூறுவாய் என்று நான் நினைக்கிறன்...!
நான் கூறுவேன் என்று நீ நினைக்கிறாய்...!
நாட்கள் தான் செல்கிறதே தவிர
இருவரும் கூறிய பாடில்லை...! வாயால்...!
கண்களாலேயே கூறிகொள்கிறோம்...!
என்று முடியும் இந்த கண்கட்டி விளையாட்டு....!
என்றும் அன்புடன்
தெய்வகுமார்