Deivakumar G - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Deivakumar G |
இடம் | : Neyveli |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Jun-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 3 |
Naan ennaval ninaivil vaadukiren...
சினிமாவில் வரும் பாடல்களை போல் எழுதுவது எப்படி
எவ்வாறு எழுத வேண்டும்
என்ன என்ன விதி முறைகளை பின் பற்றினால்
நல்ல சுவாரசியமான பாடல் வரிகளை எழுதலாம்
நான் நடந்தது சிறு தூரம் எனினும் அது காதல் பாதை.....!
என் இனியவள் நினைவுடன்
கு.தெய்வகுமார்
நான் நடந்தது சிறு தூரம் எனினும் அது காதல் பாதை.....!
என் இனியவள் நினைவுடன்
கு.தெய்வகுமார்
நீ கூறுவாய் என்று நான் நினைக்கிறன்...!
நான் கூறுவேன் என்று நீ நினைக்கிறாய்...!
நாட்கள் தான் செல்கிறதே தவிர
இருவரும் கூறிய பாடில்லை...! வாயால்...!
கண்களாலேயே கூறிகொள்கிறோம்...!
என்று முடியும் இந்த கண்கட்டி விளையாட்டு....!
என்றும் அன்புடன்
தெய்வகுமார்
திருக்குறள் உதடுகள் உனக்கு...!
ஆயிரம் கவி சொல்லும் ஆனால் இரண்டு வரி மிகாது...!
அத்தனை அழகு வார்த்தைகள் சொல்லும் சத்தம் இராது....!
இவை எல்லாம் நீடித்ததும் இரண்டாண்டு...!
என்றும் உன் நினைவுடன் வாழும்
கு.தெய்வகுமார்
இதயத்தின் ஓரம் ஒட்டிய
சட்டை பையில்
வைப்பதாலோ என்னவோ ..
வெறும் கவிதையாய்
கொட்டிவிடுகிறது ..
இந்த பேனா...
இதயத்தை தேய்த்த
மை இட்ட கண்களின்
நினைவுகளை ..
மையல் கொண்டு ..
மையில் எழுதுகிறது ..
எழுதுகிறது இந்த பேனா...
நீ தரை மேல் கண் பதித்து
நடக்கிறாய் ..
பேனா தாளின் மேல்
தலைகீழாய் நடக்கிறது ..
கருப்பு ,சிவப்பு ,பச்சை ,நீல
வண்ணங்கள் இருந்தாலும் ..
உன் கருப்பு மையிட்ட
கண்கள் பற்றி பேச
பற்றவில்லையடி மற்ற
வண்ணங்கள் ..
#குமார்ஸ் ..
என் வீட்டுக்குக்
கண்ணாடி தோற்றுப் போனது
ரசனையில் ..நீ
ரசிகன் ஆனதால் //
என் விழி
படிக்கும் வாசகன்
நீ என்றானாய் ,என்
இதயம் வசிக்க
வேறிடம் பார்த்துவிட்டது //
அழகிய பொய்களால்
புதையுண்டேன் ,
சொன்னது நீ என்பதால் //
நிஜமாய்க்
காதலிக்கிறேன் ,
உன் நிழலையும் கூட//
உன் அழைப்பில்
பனிப் பூவாய்ச்
சிதறிய இதயத்தைக்
கோர்த்து எடுக்கிறேன்
உனக்குப் பரிசளிக்க//
ஓடும் நொடிகளை
நிறுத்தப் பார்க்கிறேன் ,
நீ என்னருகில்
இருந்தால் //
தொட்டுச் செல்லும்
காற்றிலும் காதல்
வாசம் நம்மைத்
தழுவிச் சென்றதால் //
நண்பர்கள் (6)

ரசிகன் மணிகண்டன்
நல்லூர்-விருத்தாச்சலம்

அருண்
இலங்கை

manoranjan
ulundurpet
