Deivakumar G - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Deivakumar G
இடம்:  Neyveli
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Jun-2014
பார்த்தவர்கள்:  64
புள்ளி:  3

என்னைப் பற்றி...

Naan ennaval ninaivil vaadukiren...

என் படைப்புகள்
Deivakumar G செய்திகள்
Deivakumar G - கிருஷ்ணா புத்திரன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
09-Sep-2014 11:40 pm

சினிமாவில் வரும் பாடல்களை போல் எழுதுவது எப்படி
எவ்வாறு எழுத வேண்டும்
என்ன என்ன விதி முறைகளை பின் பற்றினால்
நல்ல சுவாரசியமான பாடல் வரிகளை எழுதலாம்

மேலும்

கவிதை நூல்களை வாசித்தால் போதும் .... முதலில் இரசிகன் ...பிறகு கவிஞன் .... நல்ல இரசிகன் கவிஞன் ஆகலாம் .... திரைப்பட பாடல் எழுதும் சில நடிகர்கள் அனுபவத்திலிருந்து பேச்சி வழக்கு வார்த்தைகளைப் பயன்படுத்தி கேவலமான கருத்துகளைப் பாடலுக்குள் புகுத்தி வருகின்றனர் .... 15-Sep-2014 4:05 pm
சூப்பருங்க 10-Sep-2014 1:12 pm
கவிதையின் வரிகள் இயல்பானதுதான் , பாடும் விதணும் இசையும் அதனை சுவரிசபடுத்துகிறது 10-Sep-2014 10:09 am
இப்படிக் கேள்வி கேட்டு யாரும் பாடலாசிரியரானதாகத் தெரியவில்லையே! ... 10-Sep-2014 9:40 am
Deivakumar G - Deivakumar G அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jun-2014 1:48 am

நான் நடந்தது சிறு தூரம் எனினும் அது காதல் பாதை.....!



என் இனியவள் நினைவுடன்
கு.தெய்வகுமார்

மேலும்

அருமை நட்பே 18-Jun-2014 1:13 pm
சூப்பர் 18-Jun-2014 3:39 am
Deivakumar G - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jun-2014 1:48 am

நான் நடந்தது சிறு தூரம் எனினும் அது காதல் பாதை.....!



என் இனியவள் நினைவுடன்
கு.தெய்வகுமார்

மேலும்

அருமை நட்பே 18-Jun-2014 1:13 pm
சூப்பர் 18-Jun-2014 3:39 am
Deivakumar G - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 1:21 am

நீ கூறுவாய் என்று நான் நினைக்கிறன்...!
நான் கூறுவேன் என்று நீ நினைக்கிறாய்...!
நாட்கள் தான் செல்கிறதே தவிர
இருவரும் கூறிய பாடில்லை...! வாயால்...!
கண்களாலேயே கூறிகொள்கிறோம்...!
என்று முடியும் இந்த கண்கட்டி விளையாட்டு....!

என்றும் அன்புடன்
தெய்வகுமார்

மேலும்

அருமை நட்பே 17-Jun-2014 9:26 am
Deivakumar G - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jun-2014 1:05 am

திருக்குறள் உதடுகள் உனக்கு...!
ஆயிரம் கவி சொல்லும் ஆனால் இரண்டு வரி மிகாது...!
அத்தனை அழகு வார்த்தைகள் சொல்லும் சத்தம் இராது....!
இவை எல்லாம் நீடித்ததும் இரண்டாண்டு...!

என்றும் உன் நினைவுடன் வாழும்
கு.தெய்வகுமார்

மேலும்

openings நல்ல இருக்கு,ஆனா finishing ,சரி கவிதை நன்று 17-Jun-2014 10:43 am
அருமை நட்பே 17-Jun-2014 9:27 am
Deivakumar G - kumars kumaresan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jun-2014 12:18 pm

இதயத்தின் ஓரம் ஒட்டிய
சட்டை பையில்
வைப்பதாலோ என்னவோ ..
வெறும் கவிதையாய்
கொட்டிவிடுகிறது ..
இந்த பேனா...

இதயத்தை தேய்த்த
மை இட்ட கண்களின்
நினைவுகளை ..
மையல் கொண்டு ..
மையில் எழுதுகிறது ..
எழுதுகிறது இந்த பேனா...

நீ தரை மேல் கண் பதித்து
நடக்கிறாய் ..
பேனா தாளின் மேல்
தலைகீழாய் நடக்கிறது ..

கருப்பு ,சிவப்பு ,பச்சை ,நீல
வண்ணங்கள் இருந்தாலும் ..
உன் கருப்பு மையிட்ட
கண்கள் பற்றி பேச
பற்றவில்லையடி மற்ற
வண்ணங்கள் ..
#குமார்ஸ் ..

மேலும்

நன்றிகள்.. 16-Jun-2014 11:13 pm
அருமையான கவிதை .... 15-Jun-2014 3:24 pm
நன்றிகள் ..வரிகளை ரசித்தமைக்கு .. நட்போடு .. 13-Jun-2014 9:40 pm
பதிவிற்கும் ..பார்வைக்கும் .நன்றிகள் .. 13-Jun-2014 9:39 pm
Deivakumar G - கார்த்திகா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Jun-2014 1:51 pm

என் வீட்டுக்குக்
கண்ணாடி தோற்றுப் போனது
ரசனையில் ..நீ
ரசிகன் ஆனதால் //

என் விழி
படிக்கும் வாசகன்
நீ என்றானாய் ,என்
இதயம் வசிக்க
வேறிடம் பார்த்துவிட்டது //

அழகிய பொய்களால்
புதையுண்டேன் ,
சொன்னது நீ என்பதால் //

நிஜமாய்க்
காதலிக்கிறேன் ,
உன் நிழலையும் கூட//

உன் அழைப்பில்
பனிப் பூவாய்ச்
சிதறிய இதயத்தைக்
கோர்த்து எடுக்கிறேன்
உனக்குப் பரிசளிக்க//

ஓடும் நொடிகளை
நிறுத்தப் பார்க்கிறேன் ,
நீ என்னருகில்
இருந்தால் //

தொட்டுச் செல்லும்
காற்றிலும் காதல்
வாசம் நம்மைத்
தழுவிச் சென்றதால் //

மேலும்

வாவ் 15-Sep-2014 5:19 pm
மிக்க நன்றி ஐயா.. 23-Jun-2014 9:22 am
அழகான தலைப்பு. கருத்தைக் கவிதையில் ஏற்றிய விதம் அருமை 22-Jun-2014 10:03 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே!! 20-Jun-2014 10:17 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
அருண்

அருண்

இலங்கை
user photo

manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (6)

manoranjan

manoranjan

ulundurpet
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
குமரிப்பையன்

குமரிப்பையன்

குமரி மாவட்டம்
manoranjan

manoranjan

ulundurpet
மேலே