வன்னி மைந்தன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வன்னி மைந்தன் |
இடம் | : லண்டன் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 07-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 154 |
புள்ளி | : 7 |
ஈழ வன்னி பகுதியில் பிறந்து பதினேழு வயது முதல் லண்டனில் வாழ்ந்து வருகிறேன் எனக்கு வயது இப்போது 34
இதுவரை 21 ஈழ பாடல்கள் எழுதி உள்ளேன் செல்லப்பா ஐயா .கார்த்தி.சாந்தி போன்றவர்கள் பாடியுள்ளனர் .மேலும் இரு கவிதை புத்தங்கள் அடங்கா நெருப்பு .காதல் தீ என்பன வெளியீடு செய்துள்ளேன் .
அத்துடன் ஏழு ஏழு தமியள .வலி சுமந்த மண் என்ற இரு இறு வேட்டுக்களும் (cd)வெளியிஎடபட்டுள்ளன .எதிரி இணையத்தின் இயக்குனராக இருக்கிறேன் அதில் எனது தொடர்புகளை பெற்று கொள்ள முடியும் rn0044 7536707793
ஸ்கைப் ethiir.com2
டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
" வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பே
டி.வில ஒரு விவசாயியை பேட்டி எடுக்கறாங்க...
" உங்க ஆட்டுக்கு என்ன சாப்பிட குடுக்கறீங்க..? "
" கருப்பு ஆட்டுக்கா..? வெள்ளை ஆட்டுக்கா..?! "
" வெள்ளைக்கு..! "
" புல்லு..! "
" அப்ப கருப்புக்கு..?! "
" அதுக்கும் புல்லுதான் குடுக்கறேன்..! "
" இதை எங்கே கட்டி போடறீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" வெள்ளையை..! "
" வெளில இருக்குற ரூம்ல..! "
" அப்ப கருப்பு ஆட்டை..?! "
" அதையும் வெளில இருக்குற ரூம்லதான்..!! "
" எப்படி குளிப்பாட்டுவீங்க..? "
" எதை..? கருப்பையா..? வெள்ளையையா..?! "
" கருப்பு ஆட்டை..! "
" தண்ணில தான்...! "
" அப்ப வெள்ளையை..?! "
" அதையும் தண்ணிலதான்..! "
பே
சினிமாவில் வரும் பாடல்களை போல் எழுதுவது எப்படி
எவ்வாறு எழுத வேண்டும்
என்ன என்ன விதி முறைகளை பின் பற்றினால்
நல்ல சுவாரசியமான பாடல் வரிகளை எழுதலாம்
பெண்ணே நீ கலங்காதே ..!
கல்யாணம் ஆகாதே பெண்ண -நீ
கண்ணீர் வடிப்பதென்ன ..?
பூட்டிய வாழ்வு சிறைக்குள்ளே -நீ
புழுங்கி அழுவதென்ன ...?
வேலைக்கு கள்ளம் கொண்டவன் -உன்னிடம்
வேண்டியே சீதனம் கேட்பான்
வாங்கிய சீதனம் தீர்ந்ததும்
வள்ளியே உன்னை காலில் மிதிப்பான் ..
தேவையில்லை இந்த வாழ்வென்று -நீ
தேம்பி அழுவதென்ன ..?
வேலையில் லாதவன் செய்யும் தொழிலது
வேண்டியே தினம் தான் செய்வான் ...
ஆளுமை யுள்ளா னொருவன் வந்துன்னை -இந்த
அடிமையில் இருந்து மீட்பான்
வாடிய பெண்ணே நாளை யுந்தன் வாழ்வு
வசந்தமாகும் பாரு ...
தேடியே வந்த வரெல்லாம் -உன்னை
தேவை இல்லையென எறிந்தனரோ ..?
பாவையே உனக்க
செத்து போன காதல் ...!
காதல் என்ற பள்ளியிலே -நான்
கற்று கொண்ட பாடமடி
நெஞ்ச்சுக்குள்ள நிக்குதடி -உன்
நினைவு தன்னை கொட்டுதடி ..
பாசமுடன் ஓடி வந்து
பைங்கிளியே சொன்ன மொழி
இன்றுவரை கேட்குதடி -என்
இதயமது பேசுதடி ...
குத்தும் மார்பை
நெஞ்சில் வைத்து -நீ
செய்த குறும்புகளோ
சாகவில்லை நெஞ்சிலடி
சத்தியமா நம்பிடடி ..
ஆள் மறைக்கும் வாய்க்கால் உள்ளே
அன்று நம்ம செய்தவைகள்
இன்றுவரை இனிக்குதடி - நீ
இன்னும் எனக்கு வேணுமடி ...
மாதம் ஒன்று வரும் வரையும் -உன்
மனசடிச்ச பட படப்பு
இன்று வரை நினைவிருக்கு
இதயமதில் சுகமிருக்கு ....
பால் பட்ட யுத்தம்வந்து
பாதியில் பிரிச்ச
ஏங்கி தவிக்குது என் மனசு ...!
ஏங்கி தவிக்குது என் மனசு
அதில் ஏறி நடக்குது உன் நினைவு
காலை மாலை தெரியவில்லை -அதிலே
காணும் கனவெல்லாம் நீ தானே ...
தூக்கம் இன்றி தவிக்கிறது -விழிகள்
உனையே தேடி அலைகிறது
விழிகள் தெளிக்கும் பார்வையிலே
தெரிவதெல்லாம் உன் உருவே ...
உதடு பெயர்க்கும் மொழியினிலே
உலவி திரியுது உன் பெயரே
புரண்டு தூங்கும் போதெல்லாம்
புரட்டி எடுக்குது உன் நினைவே ...
தூங்கி விளிக்கும் போதெல்லாம் -எதிரே
தெரிவதெல்லாம் உன் படமே
கொஞ்சி பேசும் உன் மொழியதனையே -மீண்டும்
கெஞ்சி கேட்குது என் மனசு ..
அந்தி விரிக்கும் பாயினிலே - உன்னை
அணைக்க துடிக்குது என் மனசு
செத்து போன காதல் ...!
காதல் என்ற பள்ளியிலே -நான்
கற்று கொண்ட பாடமடி
நெஞ்ச்சுக்குள்ள நிக்குதடி -உன்
நினைவு தன்னை கொட்டுதடி ..
பாசமுடன் ஓடி வந்து
பைங்கிளியே சொன்ன மொழி
இன்றுவரை கேட்குதடி -என்
இதயமது பேசுதடி ...
குத்தும் மார்பை
நெஞ்சில் வைத்து -நீ
செய்த குறும்புகளோ
சாகவில்லை நெஞ்சிலடி
சத்தியமா நம்பிடடி ..
ஆள் மறைக்கும் வாய்க்கால் உள்ளே
அன்று நம்ம செய்தவைகள்
இன்றுவரை இனிக்குதடி - நீ
இன்னும் எனக்கு வேணுமடி ...
மாதம் ஒன்று வரும் வரையும் -உன்
மனசடிச்ச பட படப்பு
இன்று வரை நினைவிருக்கு
இதயமதில் சுகமிருக்கு ....
பால் பட்ட யுத்தம்வந்து
பாதியில் பிரிச்ச
பெண்ணே நீ கலங்காதே ..!
கல்யாணம் ஆகாதே பெண்ண -நீ
கண்ணீர் வடிப்பதென்ன ..?
பூட்டிய வாழ்வு சிறைக்குள்ளே -நீ
புழுங்கி அழுவதென்ன ...?
வேலைக்கு கள்ளம் கொண்டவன் -உன்னிடம்
வேண்டியே சீதனம் கேட்பான்
வாங்கிய சீதனம் தீர்ந்ததும்
வள்ளியே உன்னை காலில் மிதிப்பான் ..
தேவையில்லை இந்த வாழ்வென்று -நீ
தேம்பி அழுவதென்ன ..?
வேலையில் லாதவன் செய்யும் தொழிலது
வேண்டியே தினம் தான் செய்வான் ...
ஆளுமை யுள்ளா னொருவன் வந்துன்னை -இந்த
அடிமையில் இருந்து மீட்பான்
வாடிய பெண்ணே நாளை யுந்தன் வாழ்வு
வசந்தமாகும் பாரு ...
தேடியே வந்த வரெல்லாம் -உன்னை
தேவை இல்லையென எறிந்தனரோ ..?
பாவையே உனக்க
அழுகின்ற விபச்சாரி ..!
ஒத்த வயிறு பசி போக்க
ஒரு வழியும் தெரியலையே
தெரிஞ்ச்ச வழியெல்லாம்
திசை மாறி போயிடுச்சே ...
ஆக்கி நான் வடிக்க
அடுப்படிக்குள் அரசி இல்லை
ஊத்தி நான் குடிச்சு
உசிர் வாழ வேறு வழி ..?
ஒடிந்த உடலதனின்
ஒய்யார மேனியதை
மறைத்து நான் நடந்த
பட்டுக்கு விலை வைச்சான் ..
ஆடை அதை விலக்கி
அம்மணமாய் நான் காட்ட
விலை அது வைத்து
விரும்பி உண்டு போனாங்களே ..
சேலைக்குள் உடம் பொன்று
சோகமா அது இருக்க
அதை காண அவன் வந்து
ஆடீ முடிச்சு போவானே ..
மொத்த அவன் முகத்தில்
பொங்கும் சிரிப்பிருக்கும்
என்னை அடகு வைச்சு
என் சிரிப்பை அவன் எடுத்தான் ..
என் உடம