சஸ்திர பந்தம்
பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சஸ்திர பந்தம்
வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.
எழுத்து: 55, சித்திரம்: 30
வியாபாரம், தொழில், பதவி சிறக்கவும், எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாகத் திகழ்வது.