சஸ்திர பந்தம்

பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிய
சஸ்திர பந்தம்

வாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா
மாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ
மாபாசம் போக மதிதேசார் மாபூதம்
வாபாதந் தாவேல வா.

எழுத்து: 55, சித்திரம்: 30

வியாபாரம், தொழில், பதவி சிறக்கவும், எதிர்மறை எண்ணங்கள் மறையவும் கவசமாகத் திகழ்வது.

எழுதியவர் : ஸ்ரீமத் குமரகுருதாச சுவா (22-Jun-14, 11:12 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 830

சிறந்த கட்டுரைகள்

மேலே