உன்னருகே

உன்னருகே

உன்னருகே
நானிருந்தால்
என்னருகே
கவலைகளுக்கு
ஏது இடம்....?


உந்தன்
குறும்பான
பேச்சு
கரும்பாகிப்
போச்சு....

எந்தன்
விழிகளில்
வீழ்ந்தவளே....உந்தன்
பார்வையில்
என்றும்
நானிருப்பேன்.....

காலமெல்லாம்
காதல்
வாழட்டும்
அதையும்
தாண்டி
நாம்
வாழ்வோம்....

எழுதியவர் : thampu (22-Jun-14, 11:43 pm)
Tanglish : unnaruke
பார்வை : 151

மேலே