என் யாசாகியே

வினோதமானவளே.......?
உன் எண்ணங்களால்......!
கலைகின்றது என் கனவுகள்....?

கடந்து கொண்டிருக்கும்.....?
வாழ்க்கை ஓட்டத்தில்........?
கால்கள் கூட ஓட மறுக்கின்றது...!

உன்னால்.....
மனதில் எழுகின்ற.....?
என் எண்ணக் குதிரைக்கு....?
கடிவாளமிட முனைகிறேன்....?
முடியவில்லை என்னால்.........!

என் மனம்......
மூக்காணாம் கயிறு அறுத்த மாடாய்....!
உன்னை சுற்றியே ஓடுகிறது....?

யாசாகியே.....?
என் வாழ்க்கை படகுக்கு.....?
துடுப்பாய் இருப்பாயா..........?
வினோதமானவளே எப்பொழுதும்....!

எழுதியவர் : விளைபூமி துஷி (26-Jun-14, 10:47 am)
பார்வை : 83

மேலே