நட்புடன்
கண்கள் உனதானால்
கண்ணிர் எனதாகட்டும்
இதயம் உனதானால் அதன்
துடிப்பு எனதாகட்டும்
உயிர் உனதானால்
அந்த உயிர் பிரியும்போது
வரும் மரணம்
எனதாகட்டும்!
உனக்காக என்றும் நட்புடன்!
கண்கள் உனதானால்
கண்ணிர் எனதாகட்டும்
இதயம் உனதானால் அதன்
துடிப்பு எனதாகட்டும்
உயிர் உனதானால்
அந்த உயிர் பிரியும்போது
வரும் மரணம்
எனதாகட்டும்!
உனக்காக என்றும் நட்புடன்!