சிக்கவைத்தால் காதலில் - நாகூர் லெத்தீப்

சிறைப்பிடித்தாள்
என்னை
சிக்கவைத்தால்
காதலில்........!

ரகசியமானவள்
எனக்கு
புரியவைத்தால்
ரகசியத்தை.....!

பார்வையால்
எனை
ஈர்த்தவள் எனை
பெற்றுகொண்டால்......!

சங்கமம்
ஆனேன் அவளாலே
பித்தனாகி போனேன்
எதனால்.......!

தெரியுமா
பாசத்தை
அவள்
என்மீது படர்ந்ததை.......!

என்னை
நான் அறிய
அவளே காரணம்
அவளே தோரணம்........!

புன்னகை
நிலவாக
எனது வாழ்வை
சுமந்தவள்
இதோ என்னோடு........!

சுக துக்கம்
எல்லாம்
அவளிடமே எனது
உயிரும்
அவளிடமே..........!

வாழ்வின்
முடிவை
நான் விரும்பிறேன்
அவளுடனே......!

சிந்தித்து
சிதரிப்போனேன்
நான் அவளை
சிந்திக்கலானேன்
எதனால்......!

அவள் பேசினாலே
மௌனத்தை
துறக்கிறேன்
வெறுக்கிறேன்
என்றுமே..........!

எழுதியவர் : நாகூர் லெத்தீப் (1-Jul-14, 2:27 pm)
பார்வை : 108

மேலே