எனது குறிபேட்டு பக்கங்களில் இருந்து பகுதி 12
என்னவளே
உனது வெக்கங்களை வர்ணிக்க
முயன்று உருவானதோ என் கவிதை என்பது
பூக்கள் நடக்கும் பேசும் அறிந்தேன்
உன்னால்தான் பெண்ணே ........
என்னவளே
உனது வெக்கங்களை வர்ணிக்க
முயன்று உருவானதோ என் கவிதை என்பது
பூக்கள் நடக்கும் பேசும் அறிந்தேன்
உன்னால்தான் பெண்ணே ........