பயணம்
எந்த ஊருக்கு என்றே
வழி தெரியாமல் -
பயணம் செய்துக்கொண்டேயிருக்கின்றன
சாலைகள்
இரவும் பகலும்.!!
மரங்களை
துணைக்கு அழைத்தப்படி.......
கவிதாயினி நிலாபாரதி
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

எந்த ஊருக்கு என்றே
வழி தெரியாமல் -
பயணம் செய்துக்கொண்டேயிருக்கின்றன
சாலைகள்
இரவும் பகலும்.!!
மரங்களை
துணைக்கு அழைத்தப்படி.......
கவிதாயினி நிலாபாரதி