தியானம்

வந்து போகும் எண்ணங்கள் ஓராயிரம்-அதனூடே
எண்ணமில்லா ஓர் நிலையும் வந்து போனதால்
நிறம் குறைந்தன எண்ணங்களும் கனவுகளும்...

எண்ணமில்லா நிலையைத் தேடும் எண்ணங்கள்
எண்ணங்களைத் தாண்டித் தாண்டி கரை சேரும்
ஒருமையைத் தேடும், ஒருமையை நாடும் பன்மை ...

எழுதியவர் : ஆதி (9-Jul-14, 6:50 pm)
சேர்த்தது : aadhee
Tanglish : thiyanam
பார்வை : 104

மேலே