பெண்மனம்

இயற்கை வகுத்த பாதை
ஏனோ நடப்பதற்கு மட்டும்
மனம் இல்லை ..............!!!
இந்த உலகம் தனியாளிடம்
மட்டுமே மோதுகிறது
தகுதியின்றி......!!!
வெள்ளைப் புறாக்களிடமும்
வேட்டை நாயாய் வேவு பார்க்கும்
அநீதிகள் அச்சமில்லாமல்
அரங்கேற்றம் நடக்கும்
அசூயையான உலகம் ......