உன்னால் நான்
கனவுகள் அடுக்கி வைத்து
காலையில் கலைகின்றேன்
உன்னை மாலையில் பார்ப்பதற்கு
நீ வரும் வீதியில் நிற்கின்றேன்
என் சுவாசத்தின் அர்த்தமெல்லாம்
நீ என உணர்கின்றேன்
என் கவிதையின் வார்த்தையெல்லாம்
உன் அழகென மாற்றுகின்றேன்