கவிதைப் புதிர்கள்

யாழின் நரம்பென காலைக் கதிர்
மீட்டிப் பார்த்தேன் இயற்கை என் எதிர்
மயங்கும் மனதே கவலையை நீ உதிர்
மலரும் விழியே கண்டுபிடி கவிதைப் புதிர்...!!
யாழின் நரம்பென காலைக் கதிர்
மீட்டிப் பார்த்தேன் இயற்கை என் எதிர்
மயங்கும் மனதே கவலையை நீ உதிர்
மலரும் விழியே கண்டுபிடி கவிதைப் புதிர்...!!