புன்னகைக்கும் நிலவு

பவுர்ணமியின் சிரிப்பொலி
பரந்த கடற் பரப்பில் கண்டேன்....!!

கண்களுக்கும் கேட்கும் சக்தி உண்டு - அது
கவி விழிக்கு நிலவொளி.....!!

எழுதியவர் : அரிகர நாராயணன் (17-Aug-14, 10:59 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : punnakaikkum nilavu
பார்வை : 104

மேலே