பால் தேடி
![](https://eluthu.com/images/loading.gif)
கறப்பதற்கு கருவி
கண்டுபிடித்த மனிதர்கள்
சுரப்பதற்கும் கண்டுபிடித்திருந்தால்
பட்டினியால் செத்திருப்போம்
பால் வாசனையை முகராமல் .................!!
கவிதாயினி நிலாபாரதி
கறப்பதற்கு கருவி
கண்டுபிடித்த மனிதர்கள்
சுரப்பதற்கும் கண்டுபிடித்திருந்தால்
பட்டினியால் செத்திருப்போம்
பால் வாசனையை முகராமல் .................!!
கவிதாயினி நிலாபாரதி