கனவில் தொடர்கிறது காத்திருப்பு
நீ தீண்டுவாய் என நானும்
நான் தீண்டுவேன் என நீயும்
அருகருகே உறங்கும்போதும்
கனவில் தொடர்கிறது காத்திருப்பு
மணமான பிறகும் ..
நீ தீண்டுவாய் என நானும்
நான் தீண்டுவேன் என நீயும்
அருகருகே உறங்கும்போதும்
கனவில் தொடர்கிறது காத்திருப்பு
மணமான பிறகும் ..