வித்தைக்காரி

நீ
என்
தேவையா..?
தேடலா ..?- வினவினான்.

உன்
நிழல் நானே..!
அதன் தேவையென்ன..?
அதை தேட, அவசியமென்ன..?- விடையளித்தாள்.
வினாவினையே விடையாக்கும் வித்தையினை,
எங்குதான் கற்றாலோ..!

எழுதியவர் : கல்கிஷ் (2-Sep-14, 3:08 pm)
சேர்த்தது : kalkish
பார்வை : 72

மேலே