இரவின் அழகு
ஆகாய சுவற்றில் கருஞ்
சித்திரமாய் சாலையோர மரங்கள்...
காதலில் சிலிர்த்து தென்றல்
மீட்கும் வீணையாய் நாணல்...
நதியும் கரையும் இனைய
சலங்கையாய் சலசலக்கும் அலைகள்..
பல்லாயிரம் அகல் ஏற்றி
பகலவனுக்காக விழித்திருக்கும் பால்நிலவு...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
