வலி
பிறக்கும் போது அறியாத வலியையும்
இறக்கும் போது உணராத வலியையும்
நீ என்னை வெறுக்கும் போது உணர்ந்து அறிந்தேன் !
பிறக்கும் போது அறியாத வலியையும்
இறக்கும் போது உணராத வலியையும்
நீ என்னை வெறுக்கும் போது உணர்ந்து அறிந்தேன் !