முகனிமொழி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முகனிமொழி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-Aug-2014
பார்த்தவர்கள்:  407
புள்ளி:  137

என்னைப் பற்றி...

நான் கவிதையில் மிகவும் ஆர்வம் உடையவள்...
புத்தகங்கள் வாசிப்பதிலும் ஆர்வம் உண்டு...
தற்போது கல்லூரியில் படித்து கொண்டிருக்கிறேன்...

என் படைப்புகள்
முகனிமொழி செய்திகள்
முகனிமொழி - முகனிமொழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Aug-2016 4:18 pm

என் அன்பு என்னும் கடலுக்குள் மீனாகி...
பின்பு என் கோபம் என்னும் பறவைக்கு இறையாகி....
உன் அழகிய பாச நெஞ்சத்துள்
என் கொடிய வார்த்தைகளை நான் தூவி.....
உன்னை என் நினைவுகளோடு ஏங்க வைத்து
நானோ உன் நினைவு இல்லாதது போல் நடித்து....
இனியும் இந்த வீராப்பு வேண்டாம்....
நம் நட்போ இன்னும் பல ஆண்டு பாராட்ட வேண்டும்.....
என் அன்பிற்காகவும் நான் பேசும் சில ஊமை வார்த்தைகாகவும் என் நினைவோடு வாழும் என் இனிய நட்புக்கு ஓர் செய்தி,
உன் தோழி மீண்டும் உன் நட்பிற்கு உயிர் கொடுத்து என் நினைவிற்கு விடை கொடுத்து ஓடோடி வந்துவிட்டாள்........

மேலும்

மிக்க மகிழ்ச்சி நட்பே.... உள்ளங் கனிந்த நன்றிகள்..... 12-Aug-2016 9:39 pm
புரிந்த நட்பு பிரியது...... உங்கள் நட்பு மிக அழகு... 12-Aug-2016 9:09 pm
மிக்க மகிழ்ச்சி நட்பே.... உள்ளங் கனிந்த நன்றிகள்....... 12-Aug-2016 8:18 pm
மிக்க மகிழ்ச்சி நட்பே.... உள்ளங் கனிந்த நன்றிகள்...... 12-Aug-2016 8:17 pm
முகனிமொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Aug-2016 4:18 pm

என் அன்பு என்னும் கடலுக்குள் மீனாகி...
பின்பு என் கோபம் என்னும் பறவைக்கு இறையாகி....
உன் அழகிய பாச நெஞ்சத்துள்
என் கொடிய வார்த்தைகளை நான் தூவி.....
உன்னை என் நினைவுகளோடு ஏங்க வைத்து
நானோ உன் நினைவு இல்லாதது போல் நடித்து....
இனியும் இந்த வீராப்பு வேண்டாம்....
நம் நட்போ இன்னும் பல ஆண்டு பாராட்ட வேண்டும்.....
என் அன்பிற்காகவும் நான் பேசும் சில ஊமை வார்த்தைகாகவும் என் நினைவோடு வாழும் என் இனிய நட்புக்கு ஓர் செய்தி,
உன் தோழி மீண்டும் உன் நட்பிற்கு உயிர் கொடுத்து என் நினைவிற்கு விடை கொடுத்து ஓடோடி வந்துவிட்டாள்........

மேலும்

மிக்க மகிழ்ச்சி நட்பே.... உள்ளங் கனிந்த நன்றிகள்..... 12-Aug-2016 9:39 pm
புரிந்த நட்பு பிரியது...... உங்கள் நட்பு மிக அழகு... 12-Aug-2016 9:09 pm
மிக்க மகிழ்ச்சி நட்பே.... உள்ளங் கனிந்த நன்றிகள்....... 12-Aug-2016 8:18 pm
மிக்க மகிழ்ச்சி நட்பே.... உள்ளங் கனிந்த நன்றிகள்...... 12-Aug-2016 8:17 pm
முகனிமொழி - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Apr-2016 7:41 am

நெஞ்சோடு வாழ்ந்திடும் நினைவலைகள்
எத்தனை எத்தனை என் உயிரே...!
கண்ணோடு பேசிடும் பார்வைகள்
எத்தனை எத்தனை சொல் அன்பே!
முத்தத்தில் கவிதை படித்ததில்லை.
பிரிந்திட என்றும் நினைத்ததில்லை.
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்.(பல்லவி)

மதியால் சதிகள் வந்ததம்மா
விதியால் காயம் தந்ததம்மா
நதியில் மீன்கள் அழுததம்மா
கதியில் கலங்கி தவித்தனம்மா
நினைவை கனவில் வாழ்ந்தோமே
உணர்வை நினைவில் சேர்த்தோமே
உன்னில் என்னை காண்பதனால்
மரணத்தை தாண்டி வாழ்ந்திடுவேன்(சரணம் 1)

காலத்தின் காயங்கள் ஆறிவிடும்
ஆறிய காயம் நினைவில் மறைவதில்லை
உதிரங்கள் சிந்தும் பூ நிலமே..!
வறியவன் நெஞ்சி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Apr-2016 11:15 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Apr-2016 11:15 pm
மிகவும் ரசித்தேன் வரிகள் அருமை வாழ்த்துக்கள் மொகமத் சர்பான் 23-Apr-2016 1:35 pm
அருமையான பாடல். தொடருங்கள் நண்பரே 23-Apr-2016 1:17 pm
வேலு அளித்த படைப்பில் (public) velu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Apr-2016 12:15 pm

என்ன சொல்வாயோ
என்ற அச்சத்திலே
நீ நீயாகவே கடந்து போகிறாய்
நான் நானாகவே
அங்கும் இங்கும்
தேடி தேடி தொலைந்து போகிறேன்
பரந்த பொருளாகிய
கவிதைக்குள்
உன்னை காணுவேன் ஒருநாள்
என்ற கனவுகளை சுமந்து ....!!

மேலும்

நன்றி நண்பா முகமறியா அவள் அழகு தான் என் பார்வைக்கு அவள் அழகி.,நன்றி 22-Apr-2016 7:12 am
காதலுக்குள் விழுந்த பின் சுமைகள் கூட சுகத்தை கை கட்டி வேடிக்கை பார்ப்பது தான் வாடிக்கை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Apr-2016 6:44 am
நன்று 21-Apr-2016 1:13 pm
முகனிமொழி - வேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2015 3:53 pm

வெண்ணிலவு வரைந்த துரிகையில்
சிதறி விழுந்தவை என்னவள்
முகப்பருக்கள்
என் கற்பனைகளை திருடிய
கள்ளியே

மேலும்

அருமை 20-Apr-2016 7:15 pm
நன்று நட்பே...துரிகையில் -தூரிகையில்... 05-Jul-2015 10:37 am
Nantri 05-Jul-2015 9:59 am
ம்ம்ம் தோழா ..! நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கள் கவி என் கண்ணில் பட்டது ....... வாழ்த்துகள் தொடருங்கள் .... 03-Jul-2015 7:16 pm
முகனிமொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2016 11:41 am

பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் இதய துடிப்பையே....@ஆண்


பூத்தது பூத்தது காதல் பூத்தது உன்னை பார்த்ததும்ம்ம்ம்.....
பேசுது பேசுது கண்கள் பேசுது உன் விழிகள் கண்டதும்ம்ம்ம்....
ஏங்குது ஏங்குது மனதும் ஏங்குது உன்னை எண்ணியேய....
தாக்குது தாக்குது உன் காதல் பார்வை என் மூச்சு காற்றையே...@பெண்


கண்ணிலே காதல் காட்சி காட்டி சென்றாய் என்தன் கள்ளியே....@ஆண்
கை விரல் கோர்திடு உன்னை தந்திடு என்று ஜாடை காட்டி சென்றாய் எந

மேலும்

மிக்க மகிழ்ச்சி .... தங்களின் கருத்திற்கும் பிழையை சுட்டி காட்டியதற்கும் மிக்க நன்றி அய்யா.... 21-Apr-2016 5:03 am
சினிமா பாட்டா ? ----ஆனந்தம் தம் தம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் நல்லாத்தான் இருக்கு நிறைய எழுத்துப் பிழைகள் திருத்தவும் கல்லி ---கள்ளி கல்வனே---கள்வனே என்தன் ---எந்தன் --வாழ்த்துக்கள் அன்புடன் , கவின் சாரலன் 20-Apr-2016 10:25 pm
மொத்தமாக திருடுகிறேன் உன் மொழிகள் பேசும் கண்களை.அருமை அருமை கனி 20-Apr-2016 8:29 pm
வரிகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நட்பே..... 13-Jan-2016 7:22 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) கயல்விழி மணிவாசன் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Sep-2015 12:09 pm

அன்புக்கு அன்னையாக வருத்தத்தில்
தோல் கொடுக்கும் நண்பனாக
வாழ்க்கைக்கு வழிகாட்டும் தந்தையாக
நினைவுகளில் கலந்த தெய்வம் நீ,

உனக்கு ஒரு பூஜை செய்யவேண்டும்,
நான் பெற்ற பட்டங்களை உன்
காலடியில் வைத்து.................

மலராக சிரிக்கும் மாணவனை
வாசம் மாறாமல் காக்கும் சோலை
அல்லவா நீ......!!!!

உலகம் ஆயிரம் புத்தகம் உள்ள
நூலகத்தை வியப்பாய் பார்க்கிறது,
நடமாடும் அறிவின் அருவியை
யாரும் கண்ணெடுத்து பார்ப்பதில்லை.

விண்ணில் விளக்குகள் ஆயிரம்
இருந்தாலும் ஒற்றை நிலவுக்கு
தான் பெறுமதி அதிகம் என்பதைப் போல்
பள்ளி எனும் நிலவில் அறிவின்
வெளிச்சமாய் மின்னும் ஆயிரம்
தாரகைகள் நீங்கள

மேலும்

மிக்க நன்றி ! 27-Sep-2015 7:21 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 27-Sep-2015 5:41 pm
முகனிமொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Sep-2015 10:26 pm

வாழ்க்கை என்னும் புத்தகத்தை படிக்க நினைக்கிறேன்...
படித்து கொண்டே இருக்கிறேன்....
ஆனால் பாதி முடிப்பதற்குள் என் மீதி பக்கங்கள் எல்லாம் துன்பம் என்னும் கண்ணீர் நதியில் நனைகின்றன ஒரு சில நேரங்களில் இன்பம் என்னும் சந்தோச காற்று வீசினாலும் என் கண்ணீர் பக்கங்கள் உளர மறுக்கின்றனவே.....
என் புத்தகம் முழுதும் கண்ணீர் நதியில் மூழ்கி விடுமோ... சந்தோச காற்று வீசமலே போய்விடுமோ..
என் புத்தகம் கொஞ்சம் கொஞ்சமாக சந்தோச காற்று இல்லாததால் கண்ணீர் நதியில் நனைந்து கிழிந்து அடித்து செல்கிறதே.....


என் வாழ்க்கை மனிதன் செய்த எந்திரம் செயற்கை வாழ்க்கை (மற்றவர் கட்டுபாட்டில்) வாழ்வது போல் உள்ளது...
எனக்கு எ

மேலும்

வாழ்க்கை தேடலானது தேடி தேடி பார்க்கிறேன் நீ நிறைவு செய்ய வருவாய் நம்பிக்கையில் 22-Apr-2016 7:19 am
மிக்க மகிழ்ச்சி.... நன்றி நண்பரே.... 03-Sep-2015 7:11 pm
வாழ்க்கை வழுக்கி விழும் பொழுதெல்லாம் எழுந்து நிற்பதே வாழ்கை மிக அருமை உங்களின் வரிகள் உயிருக்குள் உணர்வுகளை ஊட்டி உண்மையை உரிக்கிறது 03-Sep-2015 3:31 pm
மிக்க மகிழ்ச்சி... நன்றி நண்பரே.... 02-Sep-2015 5:04 am
முகனிமொழி - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Aug-2015 5:09 am

பேசியது நீயா என்று வியந்தேன்...!
உன் அன்பு மழையில் நனைந்தேன்...!
பின்பு ஏனோ உன் காதல் வளையில் விழுந்தேன்...!
இன்று உன் நினைவு வெள்ளத்தில் ஒவ்வொரு நொடியும் செத்து பிழைக்கின்றேன்....!!!

உன் அன்பை போல சொர்க்கமும் இல்லை....
உன் பிரிவை போல் நரகமும் இல்லை.....

மேலும்

முகனிமொழி - பழனி குமார் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Aug-2015 7:04 am

அன்பு நண்பர் , கவிஞர் ஜின்னா அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

இன்று போல் என்றும் நலமோடும் மகிழ்வோடும் , எண்ணியவை அனைத்தும் ஈடேறியும், பெயரோடும் புகழோடும் நூறாண்டுகள் வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .

பழனி குமார்

மேலும்

மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:36 am
மிக்க நன்றி தோழரே.. தங்கள் வாழ்த்தில் மகிழ்ச்சி... 03-Sep-2015 12:35 am
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க !! 30-Aug-2015 10:20 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா 30-Aug-2015 4:46 pm
முகனிமொழி - வேலு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
15-Jan-2015 10:02 am

உரக்கக்கூறுகிறேன் கேளுங்கள் உண்மை செய்தியை பகிருங்கள் - பொது நலம் கருதி வெளியீடு
----------------------------------------------------------------------------------------------------------------------------------

உங்கள் மீடியா எப்போதாவது இதை உங்களுக்கு தெரிவித்துள்ளதா???
ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றத்தான் செய்வார்கள்

‪#‎NESTLE‬ கம்பெனி எருதிலிருந்து தயாரிக்கும் ஜூஸ் ஐ, kitkat சாக்லேட் இல் சேர்ப்பதாக ஒத்து கொண்டுள்ளார்கள்.

‪#‎FAIR‬ & LOVELY கம்பெனி அது தயாரிக்கு (...)

மேலும்

பயனுள்ள பகிர்வுங்க!!! நன்றி! 16-Jan-2015 7:18 pm
பழனி சார் மிக்க நன்றி ....நான் தினம் உண்ணும் விஷயம் எப்படி இருக்கு பார்த்திர்களா ? 15-Jan-2015 11:24 am
நல்ல தகவல்களை அளித்திட்ட வேலுக்கு நன்றி 15-Jan-2015 11:22 am
முகனிமொழி - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jan-2015 11:35 am

"கரையுடை கடல் அலை படைகவ்வும்
நகரமெல்லாம் கடலாகுமாம் உலகு "


திருக்குறள் போல முயற்சித்தேன் ஐயா யாரவது தவறாக இருந்தால் மன்னிக்கவும்

விளக்கம் :

"நாம் கடல் பரப்பை குறைத்துக்கொண்டே செல்கிறோம், ஒருநாள் கடல் அலை படை போல நகரங்களை சூழ்ந்து இந்த உலகை ஆட்கொள்ளும்."

மேலும்

முனை. கன்னியப்பரின் கருத்தே என்னுடையதும். வள்ளுவருடையது ‘திருக்குறள்’, எம்முடையது ஒரு குறள்! வள்ளுவரில் கொஞ்சம் பயின்றுவிட்டாலே அது அவருடையதா அல்லவா என்று எளிதில் கண்டறிந்துவிடலாம்... அதையும் மீறி ஐயம் எழுந்தக்கால் நூல்களைக் கண்டு தெளியலாம்... குறள் வெண்பா என்ற வடிவம் மிக அழகான வடிவம், அதைக் கவிகளுக்குத் தடை செய்வது மிக மோசம் தோழமையே! என்னைப் போன்ற (கவிச்)சிறுவர்கள் வள்ளுவனையும் கம்பனையும் பாரதியையும் ‘காப்பி’ அடிக்காமல் எப்படி இருக்க முடியும்? (வள்ளுவரையும் பரிமேலழகரையும் ஒரே நேரத்தில் ‘காப்பி’ அடித்து அடியேன் ஒரு அதிகாரமும் அதற்கு உரையும் படைத்துள்ளேன், அதையும் இங்கே இடுகிறேன்!) கண்டதை எழுதிவிட்டு வள்ளுவர் பெயரில் போடாதீர், வள்ளுவர் எழுதியதைக் கண்டபடி மாற்றாதீர் என்று உறுதியாக சொல்லலாம்... அது தேவைதான்! நன்றி... 17-Jan-2015 9:55 am
நன் முயர்ச்சிங்க நண்பரே!! 16-Jan-2015 9:00 pm
கன்னியப்பன் ஐயா - நான் முதலில் அப்படி தான் யோசித்தேன் "கடலலை" முதல் முயற்சி தான் புது கவிதை எழுதுவதற்கு இலக்கண அடி தொடை சீர் அதிகம் தேவை படாது ...உங்கள் கருத்துக்கள் மிக அருமை நான் முயற்சி செய்கிறேன் ..நன்றி... 16-Jan-2015 3:45 pm
அன்புள்ள வேலு, கீழேயுள்ளது இரு விகற்பக் குறள் வெண்பா: கரையுடைத்து தாண்டிக் கடலலை கவ்வும் நகரெலாம் எங்கும் கடல். நீங்கள் நினைத்த பொருள் வருகிறதா எனப் பாருங்கள். வ.க.கன்னியப்பன் 16-Jan-2015 3:27 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (33)

செல்வா

செல்வா

தேனி
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
தமிழன் சாரதி

தமிழன் சாரதி

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (34)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
சதுர்த்தி

சதுர்த்தி

திருவண்ணாமலை

இவரை பின்தொடர்பவர்கள் (34)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆர் எஸ் கலா

ஆர் எஸ் கலா

மலேசியா
ஷர்மா

ஷர்மா

குமரி (தற்போது சென்னை)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே