காதல்

கண்ணீர் குடித்து
வளரும்
என் காதல்...

செந்நீர் ஓடும்
என் நரம்பாய்
அதன் வேர்கள்...

எனில் இருந்து
பிரித்து எரிந்தால்..

நரம்பருந்த
வீணையாவேன்..

வேண்டாம்..
வேண்டாம்..

விட்டு விடுங்கள்.,

காதல்
மரத்தின் நிழலில்

நிச்சயம் வாழ்வேன்..

எழுதியவர் : இரா.இரஞ்சித் (14-Sep-14, 11:46 am)
Tanglish : kaadhal
பார்வை : 389

மேலே