நெடும்பசிக்காரி

வாங்கிய
பணத்திற்கு
விடியும்
வரை
வாடகைக்கு
விட்டிருந்த
தன்
உறுப்பைத்
தவிர
மற்ற
பாகங்களை
இயங்காமல்
பார்த்துக்
கொண்டாள்
போருக்கு
பின்னாளைய
ஒரு
வீட்டு
வயிறின்
நெடும்பசிக்காரி

செந்தேள்.

எழுதியவர் : செந்தேள் (15-Sep-14, 9:33 pm)
சேர்த்தது : முனி இரத்னம் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 95

மேலே