காதலாகாதலா

அனுமதியின்றி அருகில் வந்தாய்
உன் அனைத்து அன்பும் எனக்கே என்றாய்
இடைவெளி அற்ற மௌனம் தந்தாய்
இரவில் மட்டும் புலம்பச் செய்தாய்
மரணத்தின் மறுபக்கம் காட்டி சென்றாய்
உன் மடியில் மற்றொரு ஜனனம் தந்தாய்
இன்று இன்பமும் துன்பமும் ஒன்றாய் கண்டேன்
இரவும் பகலும் புரியாது நின்றேன்
காதலின் வலி சுகம் உணர்ந்து கொண்டேன்
கடைசியாக ஒன்றை புரிந்து கொண்டேன்

DAI .... காதலா...... ஒருவேளை எனக்கும் உன் மேல் காதலா??????????

எழுதியவர் : அஞ்சலி (16-Sep-14, 9:55 pm)
பார்வை : 138

மேலே