தோய்ந்த நிலா
![](https://eluthu.com/images/loading.gif)
" வானம் கருத்திருக்கு....
" வட்டநிலா வாடியிருக்கு.......
" ஏங்கி ஏங்கி அழுகிறேனே....
" என்னவளே எங்கேப் போனாய்?
" கரும் மேகம் கூடியிருக்கு...
" நிலவு அதில் மறைஞ்சிருக்கு...
" மேகம் கலைந்ததும் நிலவாக....
" நீ தெரிவாயா கண்மணியே?