பெண்மை

மணாளன் மரணத்திற்கு..
நீதி கேட்டு நெடுஞ்சபை முன்..
கால்ச் சிலம்பை கழற்றி வீசி...
தென்தமிழ் நாட்டையே...
இடு காடாக்கினாள்...
முதல் புரட்சிப் பெண் கண்ணகி!!
அன்று தொட்டு இன்று வரை ..
பெண்மைக்கு நீதி என்பது...
அநீதிக்குப் பிறகே!!!