வரம் எங்கு பெற்றாய் தவமில்லாமலே
கவிக்குயிலா இல்லை
காணும் மயிலா உனை
கண்டவர் குழம்பிட
படைத்த கடவுளுக்கேன்
மகிழ்ச்சி படைப்பின்
உன்னத அழகு
உன்னிடம் மட்டுமே
படைத்தவன் தந்திட
வரம் எங்கு பெற்றாய்
தவமில்லாமலே...
கவிக்குயிலா இல்லை
காணும் மயிலா உனை
கண்டவர் குழம்பிட
படைத்த கடவுளுக்கேன்
மகிழ்ச்சி படைப்பின்
உன்னத அழகு
உன்னிடம் மட்டுமே
படைத்தவன் தந்திட
வரம் எங்கு பெற்றாய்
தவமில்லாமலே...