கண்ணிருந்தும் குருடாய்
கடவுளுக்கு தெரியும்
கண்ணிருந்தும் குருடாய்
மனிதன் என்றும் இருப்பது
அதனால் தான் கண்முன்
தான் நின்றாலும் அவனது
குருட்டு கண்களுக்கு
தெரியாது என்றே
மறைந்து நின்று
மர்மமாக தெரிகிறார்
கடவுளுக்கு தெரியும்
கண்ணிருந்தும் குருடாய்
மனிதன் என்றும் இருப்பது
அதனால் தான் கண்முன்
தான் நின்றாலும் அவனது
குருட்டு கண்களுக்கு
தெரியாது என்றே
மறைந்து நின்று
மர்மமாக தெரிகிறார்