பணம்
பணம் எனும் பாரம்
எடை கூடும் போது மனிதனுக்கு
தலைப் பாரமாக மாறுகிறது
எடை குறையும் போது மனிதன்
தானே பாரமாக மாறுகிறான்
பணம் எனும் பாரம்
எடை கூடும் போது மனிதனுக்கு
தலைப் பாரமாக மாறுகிறது
எடை குறையும் போது மனிதன்
தானே பாரமாக மாறுகிறான்