உலக நிகழ்வுகள்

நிலவை காணாது
வானம் வருத்தத்தில்
வடிக்கும் கண்ணீர் !!
இம்மண்ணில் மழை !!

ஒருவர் வருத்தத்தில்
மற்றொருவரின் மகிழ்ச்சி பிறக்கிறது !
ஒன்றை இழந்தாலே மற்றொன்று
கிடைக்குமென்ற மகத்துவம் புரிகிறது !

எழுதியவர் : கனகரத்தினம் (1-Oct-14, 9:51 pm)
Tanglish : ulaga nigazhvugal
பார்வை : 81

மேலே