கடற் குரல்
என்னிடம் கடல் சொல்லிய வார்த்தைகள் ....
**************************************************
"எண்ணெய் ஊற்றி என்னை
அழிப்பவர்களே !
இந்த முட்டாள் தண்ணீருக்கு
என் கண்ணீர் தெரியவில்லை
அதற்கு ஒன்றும் புரியவில்லை
ஒன்று என்னை
பூமியின் கோளவகத்தில்
ஓட்டை போட்டு
ஓடவிடுங்கள் -அன்றேல்
பூமித் தாயின் மேன்மை காக்க
என்னில் நரகல் எடுங்கள் .