காதலின் அருமை
"காதல் என்பது அனைவர்க்கும் அளிக்கப்பட்ட ஒன்று அல்ல ...
அதை உணர்ந்து அதில் உருகி செய்வது அரியது இருபவர்களுக்கு
மட்டுமே அது அற்புதம் ஆகும்"........
"காதல் என்றால் இருட்டில் ஒழி தரும் விளக்கு போல
அது இருட்டில் இருபவர்களுக்கு மட்டுமே அதன் அருமை தெரியும்.