amma

உன் பாதம்
மண்ணில் படும்போது
விண்ணில் பட்டது போல்
மகிழ்ச்சியடைன்தவள் அவள்...

உன் உயர்ர் ஊக்காக
தன் வியர்வையே சிந்தியவள்
அவள்...

நீ மகிழ்ச்சியடையும் போது
மகிழ்ச்சியடைந்து
நீ துயர்படும் போது
துயரபட்டவள் அவள்...

நீயோ...
அன்று உன் சந்தோசத்திற்காக
பாடுபட்டவளை...
இன்று உன் சந்தோசத்திற்காக
வீதியில் கையேந்த விட்டாயோ? ..
அவள் இல்லை என்றல்
இன்று நீ இல்லை...
நினைத்து பார் கொஞ்சம் ..
அவளுடன் நீ கைகோர்த்து
சென்ற தருணங்களை.....
"அம்மா"..

எழுதியவர் : காயத்ரி (17-Oct-14, 8:38 pm)
பார்வை : 223

மேலே