திருக்குறள்

வாழ்ந்தவனும்
வாழ்ந்து முடித்தவனும்
வாழப் போகின்றவனும்
வாசித்து வாழ்த்த
வேண்டிய நூல்
வள்ளுவனின் குறள்....

எழுதியவர் : எடையூர் ஜெ. பிரகாஷ் (21-Oct-14, 8:29 pm)
Tanglish : thirukural
பார்வை : 57

மேலே