வாழ்க்கை
வாழ்கையே வாழவிடு...
நாட்கள் நொடிகளாய்
மாறுகின்றன
கனவுகள் கரை சேராமல்
கரைகின்றன
துயரம் மட்டும்
ஏன் நின்று பார்க்கின்றன
வாழ்கையே வாழ விடு...
வாழ்கையே வாழவிடு...
நாட்கள் நொடிகளாய்
மாறுகின்றன
கனவுகள் கரை சேராமல்
கரைகின்றன
துயரம் மட்டும்
ஏன் நின்று பார்க்கின்றன
வாழ்கையே வாழ விடு...