மரங்கள் கவிதை

*
ஊழிகாலமாய்
உயிர்களைக் காத்து
உயிர்ப்பிக்கும்
கற்பக விருட்சமான
மரங்களை
வெட்டிவெட்டி
இருட்டில்
திருடிக்
கடத்துகின்றார்கள்
மனிதாபமற்ற
அரக்க மனிதர்கள்.
ந.க. துறைவன் கவிதை.
*

எழுதியவர் : ந.க.துறைவன் (11-Nov-14, 11:26 am)
சேர்த்தது : துறைவன்
பார்வை : 109

மேலே