மரங்கள் கவிதை
*
ஊழிகாலமாய்
உயிர்களைக் காத்து
உயிர்ப்பிக்கும்
கற்பக விருட்சமான
மரங்களை
வெட்டிவெட்டி
இருட்டில்
திருடிக்
கடத்துகின்றார்கள்
மனிதாபமற்ற
அரக்க மனிதர்கள்.
ந.க. துறைவன் கவிதை.
*
*
ஊழிகாலமாய்
உயிர்களைக் காத்து
உயிர்ப்பிக்கும்
கற்பக விருட்சமான
மரங்களை
வெட்டிவெட்டி
இருட்டில்
திருடிக்
கடத்துகின்றார்கள்
மனிதாபமற்ற
அரக்க மனிதர்கள்.
ந.க. துறைவன் கவிதை.
*