திருமண வாழ்த்து

உற்றார் உறவினர்
உன்னதமாய் போற்ற
நாதஸ்வரம் முழங்க
கேட்டிமேலங்கள் கைதட்டல்களால்
கைகோர்க்கும் இதயங்கள்
அன்பின் இலக்கணமாய்
ஆணவத்தை நீக்கி
இணை பிரியாமல்
ஈகையோடு வாழ்ந்து
உண்மையை பேசி
ஊக்கமாய் வாழ!
என்னத்தை நிறுத்தி
ஏற்றமாய் வாழ!
ஐயத்தை நீக்கி
ஒற்றுமையாய்
ஓங்கிட
ஒளவை நெறிகளால்
.
அ . . திலார் வாழ்க்கை
அனைவரின் ஆசியோடு வாழ
வாழ்த்துகிறேன் ..


. .

எழுதியவர் : தர்மதுரை (11-Nov-14, 12:58 pm)
சேர்த்தது : தர்மதுரைM
Tanglish : thirumana vaazthu
பார்வை : 22039

சிறந்த கவிதைகள்

மேலே