பரிசு

தாய் ............,
இறைவன்
எனக்காக
எனக்கு மட்டும்
கொடுத்த
அன்புப்பரிசு
அதனால்
அவளை
பத்திரமாய்
பூட்டி
பாதுகாக்கிறேன்
முதியோர் இல்லத்தில் ...............,
தாய் ............,
இறைவன்
எனக்காக
எனக்கு மட்டும்
கொடுத்த
அன்புப்பரிசு
அதனால்
அவளை
பத்திரமாய்
பூட்டி
பாதுகாக்கிறேன்
முதியோர் இல்லத்தில் ...............,