நெஞ்சில் நிறைந்தவளுக்கு

மதி அழகை மூடுதடி மேகம் - என்
மதி அழகை மூடுதடி மோகம்.
என் ரதி இங்கு இல்லாத சோகம்
எந்த நதி வந்த போதும் தீராது என் தாகம்

விதியை நான் நொந்தென்ன லாபம் - இந்த
கதி இன்று அவள் இட்ட சாபம்
பதி நெஞ்சில் எரிகின்ற தாபம் -நீ
ஜோதியாய் வந்தாள் வாழும் என் தீபம்

எழுதியவர் : (13-Nov-14, 7:45 pm)
பார்வை : 75

மேலே