கண்ட நாள் முதலாய்

நாளும் கிழமையுமாய்
அழுது தொலைக்கிறது
'சனியன்'என்றார்கள்
என்ன செய்வது
கண்ட நாள் முதலாய்
காதல் பெருகியது ...!
என்றேன்
அய்யோ பாவம்
பைத்தியம் பிடித்துவிட்டது என்கிறார்கள் .......!

எழுதியவர் : சுமி (14-Nov-14, 2:24 pm)
பார்வை : 67

மேலே