என் காதல் உன் இதயத்தில்

உன்
வலியை கிறுக்குகிறேன்...
கவிதையாக மாறுகிறது ...
நான் கவிஞனாம் ...
வலி தெரியாதவர்கள் ...!!!

உனக்கு எழுதிய கவிதை ...
கடதாசியை குப்பை வண்டி ...
ஏற்றி செல்கிறது ...
மனம் தப்பி விட்டது ....!!!

தேவாலையத்தில் ....
யோசிக்கிறேன் -இறைவா
கேளுங்கள் தரப்படும் என்றீர்
அவளிடம் கேட்டேன்....
தரவில்லையே ...!!!

+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 749

எழுதியவர் : கே இனியவன் (19-Nov-14, 8:07 am)
பார்வை : 359

மேலே