தொற்று

கற்பிக்கப்படுவதில்லை,
இந்தக்காதல் மட்டும் !
நேரம்காலம் தெரியாமல்,...
நெற்றியை தடவுகிறது,
இந்த மருந்தில்லாத தொற்றுநோய் !
பலருக்கு மறதிவந்து மறந்து போகிறது !
சிலருக்கு மரணம்வந்து முடித்துபோகிறது !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (24-Nov-14, 9:30 pm)
பார்வை : 57

மேலே